Thursday, January 28, 2021
ஒரே நாடு
சந்தா படிவம்
  • முகப்பு
  • செய்திகள்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
    • எழுத்தாளர்கள்
      • மாலன்
      • ரோகினி
      • தாமரை கஜேந்திரன்
      • பேராசியர் தா.ஜெயராம்
      • சௌதாமணி
      • யா.சு.கண்ணன்
      • பேராசிரியர் சுவாமி.தியாகராசன்
      • காயத்திரி சுரேஷ்
      • R.P.M
      • சு.ஷங்கரன்
      • ஈரோடு ஆ.சரவணன்
      • குமரி கிருஷ்ணன்
      • இலா.கணேசன்
      • ராணா
      • வழக்கறிஞர் புவனேஷ்வரி
      • ஓகை நடராஜன்
      • வீர திருநாவுக்கரசு
      • எஸ்.ஆர் .சேகர்
    • பொருளாதாரம்
    • பாதுகாப்பு துறை
  • இ-பேப்பர்
  • சாணக்கியன் பதில்கள்
  • தலைவர் கடிதம்
  • அண்ணே அண்ணே
  • மற்றவை
    • பேட்டிகள்
    • பிரதமர்-அறிவிப்புகள்
    • புகைப்படங்கள்
      • விளக்கப்படங்கள்
      • புகைப்பட தொகுப்பு
    • கார்ட்டூன்
    • கவிதைகள்
    • உங்கள் பங்கு
    • விளம்பரம்
    • சந்தா படிவம்
    • தொடர்பு
      • அரசியல் குழு
  • முகப்பு
  • செய்திகள்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
    • எழுத்தாளர்கள்
      • மாலன்
      • ரோகினி
      • தாமரை கஜேந்திரன்
      • பேராசியர் தா.ஜெயராம்
      • சௌதாமணி
      • யா.சு.கண்ணன்
      • பேராசிரியர் சுவாமி.தியாகராசன்
      • காயத்திரி சுரேஷ்
      • R.P.M
      • சு.ஷங்கரன்
      • ஈரோடு ஆ.சரவணன்
      • குமரி கிருஷ்ணன்
      • இலா.கணேசன்
      • ராணா
      • வழக்கறிஞர் புவனேஷ்வரி
      • ஓகை நடராஜன்
      • வீர திருநாவுக்கரசு
      • எஸ்.ஆர் .சேகர்
    • பொருளாதாரம்
    • பாதுகாப்பு துறை
  • இ-பேப்பர்
  • சாணக்கியன் பதில்கள்
  • தலைவர் கடிதம்
  • அண்ணே அண்ணே
  • மற்றவை
    • பேட்டிகள்
    • பிரதமர்-அறிவிப்புகள்
    • புகைப்படங்கள்
      • விளக்கப்படங்கள்
      • புகைப்பட தொகுப்பு
    • கார்ட்டூன்
    • கவிதைகள்
    • உங்கள் பங்கு
    • விளம்பரம்
    • சந்தா படிவம்
    • தொடர்பு
      • அரசியல் குழு
No Result
View All Result
ஒரே நாடு
No Result
View All Result
Home செய்திகள்

இந்தியாவில் தற்போது தொழில் துவங்க சாதகமான சூழல்: பிரதமர் மோடி

July 28, 2020
in செய்திகள், பாதுகாப்பு துறை
0
சுய ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் யோகோ! பிரதமர் மோடி!
0
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வேளாண், பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தஙகள் முதலீட்டிற்கு உகந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதர வளர்ச்சியை அதிகரிப்பதற்கான இந்தியா குளோபல் வீக் என்ற இணையவழி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
தற்போதைய சூழ்நிலையில், மீண்டு வருவது குறித்து பேசுவது இயற்கை தான். சர்வதேச அளவில் மீட்சி பெறுவதை, இந்தியாவையும் தொடர்புபடுத்துவதும் இயற்கைதான். சர்வதேச பொருளாதார மீட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அனைவரும் நம்புகின்றனர். இந்தியா எப்போதும் தன்னை புதுப்பித்து கொண்டு வளர்கிறது. இந்தியாவின் திறமைசாலிகளின் சக்தியை உலகம் முழுவதும் பார்த்திருப்பீர்கள். இந்திய தொழில் நுட்பத்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை யாரும் மறக்க முடியாது. அவர்கள் பல ஆண்டுகளுக்கான வழியை காட்டியுள்ளனர். திறமைசாலிகளுக்கான மையமாக இந்தியா திகழ்கிறது. அவர்கள், தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகின்றனர்.

இயற்கையை இறைவனாக வழிபடுவதுதான் இந்தியர்கள் மரபு .உலகமே இந்தியாவின் திறனை கண்டு வியக்கிறது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை அரசுவழங்கியுள்ளது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இலவச காஸ், உணவு பொருள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். லட்சகணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு திட்டத்தால், நகர்ப்புற பொருளாதாரம் வலுப்படும்.

கொரோனா தொற்றானது, இந்தியாவின் மருத்துவத்துறை, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்தின் சொத்து என்பதை எடுத்து காட்டியுள்ளது. இந்த துறையானது, மருந்துகளின் செலவை குறைப்பதில் மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். உலக நலனுக்கு தேவையான நடவடிக்கையை இந்தியா எடுக்கும்.

சமூகம் , பொருளாதாரம் என ஒவ்வொரு சவாலையும் இந்தியா வென்றுள்ளதை வரலாறு காட்டுகிறது. கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை நடத்தி வருகிறோம். மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நாம், நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் நாம் சமமாக கவனம் செலுத்துகிறோம். உலகளவில் , திறந்த பொருளாதாரம் கொண்ட முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது.
சர்வதேச நிறுவனங்கள் இங்கு வந்து, அவர்களின் தடம் பதிக்க, நாம் சிவப்பு கம்பளம் விரித்துள்ளோம். இன்று இந்தியா செய்ததை,சிலநாடுகளே செய்துள்ளன. பல்வேறு துறைகளில் முதலீடுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வேளாண், பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீட்டிற்கு உகந்தவை.உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் தொழில்துவங்க இந்தியாவில் சாதகமான சூழல் நிலவுகிறது. விண்வெளித்துறையில் தனியார் துறைகளும் கால்பதிக்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Tags: PmModi

Related Posts

ரூ.20 லட்சம் கோடி  பொருளாதார வளர்ச்சி திட்டம்! இன்று முதல் அறிவிக்கிறார் மத்திய நிதி அமைச்சர்

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டம்! இன்று முதல் அறிவிக்கிறார் மத்திய நிதி அமைச்சர்

by OreyNaadu WebDesk
May 13, 2020
0

கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் சுமார் 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகின்றது. இந்தியவன் பொருளாதாரத்தை...

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உரை

by OreyNaadu WebDesk
May 12, 2020
1

உலகம் முழுவதும் 42 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு மிக பெரிய சவால். வைரஸ் -கெதிரான போராட்டத்தில் முக்கியமான...

பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய  மாமனிதர்கள் பட்டியலில் மோதி

மக்களின் அன்பும் ஆதரவும் என்னை பாதுகாக்கும் – பிரதமர் மோடி

by OreyNaadu WebDesk
February 8, 2020
0

அசாமில், கடந்த 50 ஆண்டுகளாக தனி போடோலாந்து கோரி போராடி வந்த குழுக்களால் வன்முறை, உயிரிழப்புகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய...

Load More

Follow us on Facebook

Latest News

ஊரக உள்ளாட்சி

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் – ரூ. 12,351 கோடி மானியத் தொகை

by Oreynaadu Web
January 27, 2021
0

...

வரி ஆலோசகர் கைது

ரூ 274 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த வரி ஆலோசகர் கைது

by Oreynaadu Web
January 27, 2021
0

...

வன்முறை தாக்குதல் வீடியோக்கள்

விவேகத்தை இழந்துவிட்டார்களா விவசாயிகள்? திசைமாறிய விவசாயிகளின் போராட்டம்

by Oreynaadu Web
January 27, 2021
0

...

சிறை தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா

by Oreynaadu Web
January 27, 2021
0

...

தமிழக இளைஞர்கள்

தமிழக இளைஞர்கள் பாஜகாவில் அதிக அளவில் இணைந்து வருகின்றனர் – தலைவர் முருகன்

by Oreynaadu Web
January 26, 2021
0

...

உப்பாறு அணைக்கு

தாராபுரம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது – பாஜக சார்பில் மலர்தூவி வழிபாடு

by Oreynaadu Web
January 26, 2021
0

...

பத்ம விருதுகள்

தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு பத்மபத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள்

by Oreynaadu Web
January 25, 2021
0

...

நாளை கிராமசபை கூட்டம் ரத்து

நாளை கிராமசபை கூட்டம் ரத்து – தமிழக அரசு

by Oreynaadu Web
January 25, 2021
0

...

Load More
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Largstone Corporation - Developed and maintained by Largstone.

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
    • எழுத்தாளர்கள்
      • மாலன்
      • ரோகினி
      • தாமரை கஜேந்திரன்
      • பேராசியர் தா.ஜெயராம்
      • சௌதாமணி
      • யா.சு.கண்ணன்
      • பேராசிரியர் சுவாமி.தியாகராசன்
      • காயத்திரி சுரேஷ்
      • R.P.M
      • சு.ஷங்கரன்
      • ஈரோடு ஆ.சரவணன்
      • குமரி கிருஷ்ணன்
      • இலா.கணேசன்
      • ராணா
      • வழக்கறிஞர் புவனேஷ்வரி
      • ஓகை நடராஜன்
      • வீர திருநாவுக்கரசு
      • எஸ்.ஆர் .சேகர்
    • பொருளாதாரம்
    • பாதுகாப்பு துறை
  • இ-பேப்பர்
  • சாணக்கியன் பதில்கள்
  • தலைவர் கடிதம்
  • அண்ணே அண்ணே
  • மற்றவை
    • பேட்டிகள்
    • பிரதமர்-அறிவிப்புகள்
    • புகைப்படங்கள்
      • விளக்கப்படங்கள்
      • புகைப்பட தொகுப்பு
    • கார்ட்டூன்
    • கவிதைகள்
    • உங்கள் பங்கு
    • விளம்பரம்
    • சந்தா படிவம்
    • தொடர்பு
      • அரசியல் குழு

© 2020 Largstone Corporation - Developed and maintained by Largstone.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

சந்தா படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பிரதியை உங்கள் வீட்டிலையே பெற்றிடுங்கள்!


×