அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

ராமேஸ்வரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று (ஜனவரி 20) காலை சாமி தரிசனத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அக்னி தீர்த்த […]

அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்! Read More »

‘‘கேலோ இந்தியா’’ இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது: பிரதமர் மோடி!

‘‘கேலோ இந்தியா’’ விளையாட்டு கிராமங்கள், ஏழைகள், பழங்குடியினர், கீழ்தட்டு நடுத்தர மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஜனவரி 19) இப்போட்டியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: வணக்கம் சென்னை,  தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அவர்களே, மத்திய

‘‘கேலோ இந்தியா’’ இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது: பிரதமர் மோடி! Read More »

விடியாத அரசின் போலீசை நம்பக்கூடாது.. வெடிகுண்டு வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் அதிரடி!

தமிழ்நாடு காவல் துறை தி.மு.க.,வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் ஆளுநர் மாளிகையில் வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக

விடியாத அரசின் போலீசை நம்பக்கூடாது.. வெடிகுண்டு வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் அதிரடி! Read More »

சத்தமாய் ஒரு வினா?

திரண்ட ஒட்டுண்ணியை  பிடித்து அழுத்தினால்  ‘லொடக்’கென சிதறும் ரத்தம்; வேறு உடம்பிலிருந்து உறிஞ்சப்பட்டது என்பதால்  இது  கள்ள ரத்தம்… இத்தேசத்தில் தின்று கொளுத்துவிட்டு சீன விசுவாசமும் பாகிஸ்தான் பற்றும் கொண்டிருப்போரின் உடலில் ஓடுவது என்ன ரத்தம்..?                – கவிஞர் ச. பார்த்தீபன்

சத்தமாய் ஒரு வினா? Read More »

7 நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத ‘வெள்ளை அரிசி’ ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் வகையிலும், உள்நாட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும், கடந்த ஜூலை 20-ம் தேதி

7 நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத ‘வெள்ளை அரிசி’ ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி! Read More »

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப நாட்கள் எண்ணப்படுகின்றன: அண்ணாமலை ஆவேச பேச்சு!

‘‘திமுக அரசை வீட்டுக்கு அனுப்புகின்ற நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன,’’ என அவிநாசியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார். மூன்றாம் கட்டமாக பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று (அக்டோபர் 16) காலை துவக்கினார். இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்கள் பியுஷ்

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப நாட்கள் எண்ணப்படுகின்றன: அண்ணாமலை ஆவேச பேச்சு! Read More »

இந்தியா, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து!

நாகை-, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. நாகை- இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

இந்தியா, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து! Read More »

திமுகவின் போலி சமூக நீதி: பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு மீண்டும் பதவி!

கோவிலுக்கு சென்ற பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு திமுகவில் மீண்டும் ஒன்றியச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் போலி சமூக நீதி இவ்வளவுதான் என நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையை, திருமலைகிரி

திமுகவின் போலி சமூக நீதி: பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு மீண்டும் பதவி! Read More »

நாட்டின் நலனுக்காக உத்தரகாண்ட் மலையில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி!

உத்தரகண்ட் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிதோரகார் என்ற இடத்தில் உள்ள பார்வதி குந்த்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இந்த புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில்: உத்தரகண்டில் உள்ள பித்தோராகரின் புனித பார்வதி குந்த்தில் தரிசனம் செய்து வழிபாடு செய்தேன்.

நாட்டின் நலனுக்காக உத்தரகாண்ட் மலையில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி! Read More »

தீவிரவாதிகளை விடுதலை செய்வதா? அண்ணாமலை கண்டனம்!

கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் தவறான முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்வார் என நம்புவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1998 பிப்ரவரியில் அமைதியான கோவை மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததில்

தீவிரவாதிகளை விடுதலை செய்வதா? அண்ணாமலை கண்டனம்! Read More »

Scroll to Top