மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை!
தூத்துக்குடியில் மழை காரணமாக ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 14-ம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக […]
மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை! Read More »