மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை!

தூத்துக்குடியில் மழை காரணமாக ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 14-ம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக […]

மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை! Read More »

துணை ஜனாதிபதி, சபாநாயகரை அவமதித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பிகள் நேற்று (டிசம்பர் 19) போராட்டம் நடத்துவதாக கூறி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்து கொண்டிருந்தார். அதனை மற்ற எம்.பி.க்களுடன் ராகுல் கைத்தட்டியும், செல்போனில் வீடியோ எடுத்தும் ரசித்துக் கொண்டிருந்தார். இந்த

துணை ஜனாதிபதி, சபாநாயகரை அவமதித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் Read More »

தேசத்திற்காக சேவையாற்ற வந்துள்ளோம்: சபாநாயகர் ஓம்பிர்லா!

நாம் அனைவரும் தேசத்திற்காக சேவையாற்ற வந்துள்ளோம். எனவே நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். இன்று (டிசம்பர் 13) பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் லோக்சபா கூடியதும், காங்கிரஸ் எம்.பி.,

தேசத்திற்காக சேவையாற்ற வந்துள்ளோம்: சபாநாயகர் ஓம்பிர்லா! Read More »

மத்திய அரசின் திட்டங்களை ஊடகப்பிரிவினர் மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும்!

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பிரிவு நிர்வாகிகள் மத்தியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார். தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர்கள் கூட்டம், ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ரங்கநாயகலு தலைமையில் நேற்று (டிசம்பர் 12)

மத்திய அரசின் திட்டங்களை ஊடகப்பிரிவினர் மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும்! Read More »

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தூத்துக்குடி மக்கள் டெல்லியில் போராட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி அதன் அருகாமையில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து டெல்லியில் நேற்று (நவம்பர் 29) போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ஆலை அமைந்துள்ள பகுதிகளில்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தூத்துக்குடி மக்கள் டெல்லியில் போராட்டம்! Read More »

இங்கிலாந்து கடற்படை கைது செய்த 32 மீனவர்கள் விடுதலை: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

ஆழ்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 32 இந்திய மீனவர்களை கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து கடற்படை கைது செய்தது. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதி சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சைமன் பாஸ்டின் என்பவரது இரு விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையைச் சேர்ந்த 28

இங்கிலாந்து கடற்படை கைது செய்த 32 மீனவர்கள் விடுதலை: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி! Read More »

சுரங்கத்தில் உள்ள 41 தொழிலாளர்கள் நலமுடன் உள்ளனர்: குழாய் மூலம் ரவா கிச்சடி அனுப்பி வைப்பு!

உத்தரகண்ட் சுரங்கம் தோண்டும் போது குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு இருப்பது கேமரா மூலம் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இன்று (நவம்பர் 21) குழாய் மூலம் சூடான ரவா கிச்சடி திரவ ஆகாரமாக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ற கவலையில் அவர்களது குடும்பத்தார் இருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்

சுரங்கத்தில் உள்ள 41 தொழிலாளர்கள் நலமுடன் உள்ளனர்: குழாய் மூலம் ரவா கிச்சடி அனுப்பி வைப்பு! Read More »

தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை! உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் இங்குதான் 95 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி

தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை! உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி Read More »

எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்: அலகாபாத் பல்கலையில் அறிமுகம்

உத்தர பிரதேசத்தில் அலகாபாத் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பகவான் கிருஷ்ணர், சாணக்கியர் போன்றோரின் நிர்வாக திறமைகள் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலை அமைந்துள்ளது. இங்கு வணிகவியல் துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு

எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்: அலகாபாத் பல்கலையில் அறிமுகம் Read More »

மத்திய பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: என்.டி.டிவி, சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையில் உள்ளது என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 17ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் முதலமைச்சர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் தலைமையில் தான் 

மத்திய பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: என்.டி.டிவி, சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் தகவல் Read More »

Scroll to Top