திருவள்ளூர்: ஊழல் காரணமாக திமுக ஊராட்சிமன்றத் தலைவர் டிஸ்மிஸ்!
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் கீதா ஊழல் குற்றச்சாட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் துளசிராமன், திமுகவை சேர்ந்தவர் ஆவார்.தனது மனைவி கீதா செய்ய வேண்டிய வேளைகளை துளசிராமன் கவனித்து வந்தார். அதாவது ஆக்டிங் ஊராட்சி தலைவராக அப்பகுதியில் வலம் வந்தார். ஊராட்சி வளர்ச்சி மேம்பாட்டு பணிகளில் கமிஷன், கட்டிட வரைபட அனுமதியில் கமிஷன், […]
திருவள்ளூர்: ஊழல் காரணமாக திமுக ஊராட்சிமன்றத் தலைவர் டிஸ்மிஸ்! Read More »