திருவள்ளூர்: ஊழல் காரணமாக திமுக ஊராட்சிமன்றத் தலைவர் டிஸ்மிஸ்!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் கீதா ஊழல் குற்றச்சாட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் துளசிராமன், திமுகவை சேர்ந்தவர் ஆவார்.தனது மனைவி கீதா செய்ய வேண்டிய வேளைகளை துளசிராமன் கவனித்து வந்தார். அதாவது ஆக்டிங் ஊராட்சி தலைவராக அப்பகுதியில் வலம் வந்தார். ஊராட்சி வளர்ச்சி மேம்பாட்டு பணிகளில் கமிஷன், கட்டிட வரைபட அனுமதியில் கமிஷன், […]

திருவள்ளூர்: ஊழல் காரணமாக திமுக ஊராட்சிமன்றத் தலைவர் டிஸ்மிஸ்! Read More »

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு!

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது  அறிவித்துள்ளது மத்திய அரசு.   கர்பூரி தாக்கூர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக   குரல் கொடுத்தவர். இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அரசியல் கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட துறைகளில் அளப்பறிய சாதனையை நிகழ்த்துபவர்களுக்கு மத்திய அரசு

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு! Read More »

எண்ணூர் தொழிற்சாலை கசிவு: மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்: மாநில தலைவர் அண்ணாமலை!

சென்னை எண்ணூர் தொழிற்சாலையில் திரவ அமோனியா குழாயில் கசிவு ஏற்பட்டு பலர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;   சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திரவ

எண்ணூர் தொழிற்சாலை கசிவு: மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்: மாநில தலைவர் அண்ணாமலை! Read More »

கல்குவாரிகளில் முறைகேடு.. திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை!

கோவையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு கர்நாடகா மாநிலத்தில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கர்நாடகா போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இந்த நிலையில், கர்நாடக

கல்குவாரிகளில் முறைகேடு.. திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை! Read More »

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே, மழைநீர் தேங்க காரணம்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் இன்றுவரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்று நாட்களாக தொழில்நுட்ப ரீதியாக, தங்கள் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்த முக்கியப் பிரமுகர்கள், அரசின் மீதான தங்கள் கடுமையான விமர்சனத்தை பொதுவெளியில் முன் வைக்கத் துவங்கி உள்ளனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பதிவு ஒன்று

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே, மழைநீர் தேங்க காரணம்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! Read More »

மிக்ஜாம் புயல்: மக்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் மோடி அரசு வழங்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் நேற்று (டிசம்பர் 4) பதிவிட்டுள்ள செய்தியில்; “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி

மிக்ஜாம் புயல்: மக்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் மோடி அரசு வழங்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

மிதக்கும் சென்னை.. சாலையில் உலா வரும் முதலைகள்! 4,000 கோடி சுவாஹா?

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று (டிசம்பர் 3) இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரின் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில்

மிதக்கும் சென்னை.. சாலையில் உலா வரும் முதலைகள்! 4,000 கோடி சுவாஹா? Read More »

இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து!

கனடா – இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்கள் பண்டிகையான நவராத்திரிக்கு கனடா பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து! Read More »

திமுகவின் போலி சமூக நீதி: பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு மீண்டும் பதவி!

கோவிலுக்கு சென்ற பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு திமுகவில் மீண்டும் ஒன்றியச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் போலி சமூக நீதி இவ்வளவுதான் என நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையை, திருமலைகிரி

திமுகவின் போலி சமூக நீதி: பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு மீண்டும் பதவி! Read More »

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் உட்பட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள போதிலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! Read More »

Scroll to Top