சந்தேஷ்காலி பெண்களை சீரழித்த ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ!
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ஷேக் ஷாஜகானை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் உதவியாளர்கள் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். […]
சந்தேஷ்காலி பெண்களை சீரழித்த ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ! Read More »