சந்தேஷ்காலி பெண்களை சீரழித்த ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ஷேக் ஷாஜகானை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் உதவியாளர்கள் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். […]

சந்தேஷ்காலி பெண்களை சீரழித்த ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ! Read More »

சந்தேஷ்காலி குற்றவாளிகளை மம்தா பாதுகாக்கிறார்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

‛‛சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்குக்  காரணமான குற்றவாளியை மேற்கு வங்க அரசு பாதுகாக்கிறது. மம்தாவுக்கு, பெண்களை விட அரசியல் முக்கியமாக தெரிகிறது’’, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த பணிகளை

சந்தேஷ்காலி குற்றவாளிகளை மம்தா பாதுகாக்கிறார்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு! Read More »

40 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது: காங்கிரஸை லெப்ட், ரைட் வாங்கிய மம்தா பானர்ஜி!

இ.ண்.டி. கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடிக்காமல் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். ஏற்கனவே பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் விலகினார். இதன் பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜியும் அறிவித்தார். மேலும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கும் பிரச்னையில், இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு

40 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது: காங்கிரஸை லெப்ட், ரைட் வாங்கிய மம்தா பானர்ஜி! Read More »

இ.ண்.டி. கூட்டணி உடைந்தது: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதாக மம்தா அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இ.ண்.டி. கூட்டணியை விட்டு வெளியேறுவதை உறுதி செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதற்காக, ஊழல் கட்சிகளான காங்கிரஸ்,

இ.ண்.டி. கூட்டணி உடைந்தது: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதாக மம்தா அறிவிப்பு! Read More »

Scroll to Top