திருப்பதி: அன்னப்பிரசாத நன்கொடை தொகையை உயர்த்தியது தேவஸ்தானம் 

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து 2வது பிரம்மோற்சவமாக நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரம்மோற்சவ நாட்களில் சிறப்பு தரிசனங்கள் மற்றும் […]

திருப்பதி: அன்னப்பிரசாத நன்கொடை தொகையை உயர்த்தியது தேவஸ்தானம்  Read More »

பாரதத்தின் பண்பாட்டைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்  பங்கு  மிகப்பெரியது: பாடகர் சங்கர் மகாதேவன் புகழாரம்!

அகண்ட பாரதம் கொள்கையை பாதுகாப்பதிலும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு உள்ளிட்டவைகளை பாதுகாப்பதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு மிகப்பெரியது என்று பாடகர் சங்கர் மகாதேவன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் சங்க அமைப்பின் வருடாந்திர விஜயதசமி கொண்டாட்ட நிகழ்வு நாக்பூரில் நேற்று (அக்டோபர் 24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து

பாரதத்தின் பண்பாட்டைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்  பங்கு  மிகப்பெரியது: பாடகர் சங்கர் மகாதேவன் புகழாரம்! Read More »

நவம்பர் ஒன்று தமிழ்நாடு பிறந்த தினம்

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியை மொழிவாரி மாநிலமாக உருவாக்கி, தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக அல்ல; அண்ணாத்துரை அல்ல; கருணாநிதி அல்ல; தமிழரசு கழகத்தை தோற்றுவித்த தமிழ்த் தென்றல் ம.பொ.சி. தமிழ்நாடு எல்லைகளை காப்பாற்றியவரும், அதற்காக போராடியவரும் ம.பொ.சி அவர்களே. காங்கிரஸ் கட்சியில்

நவம்பர் ஒன்று தமிழ்நாடு பிறந்த தினம் Read More »

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி தொண்டர்களை கைது செய்வதா: திமுகவின் அராஜக செயலுக்கு டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கண்டனம்!

சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை இஸ்லாமிய கும்பலின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு அகற்றியது. இந்த சம்பவத்திற்கு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பனையூரில்

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி தொண்டர்களை கைது செய்வதா: திமுகவின் அராஜக செயலுக்கு டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கண்டனம்! Read More »

காஸா மருத்துவமனை தாக்குதல் சம்பவம்: பிரதமர் மோடி கவலை!

காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: காஸாவில் உள்ள அல் அஹ்லிமருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை

காஸா மருத்துவமனை தாக்குதல் சம்பவம்: பிரதமர் மோடி கவலை! Read More »

காஸா மருத்துவமனை மீது வெடிகுண்டு வீசிய பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள்!

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் எனவும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது இஸ்ரேல் நிர்வாகம். பாலஸ்தீன நாட்டில் தன்னாட்சி பெற்ற நகரமாக காஸா உள்ளது. ஹமாஸ் என்ற மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு அந் நகரத்தை நிர்வகித்து வருகிறது. மேலும் அங்கு பாலஸ்தீன இஸ்லாமிக்

காஸா மருத்துவமனை மீது வெடிகுண்டு வீசிய பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள்! Read More »

நீதிமன்றத்தில் மண்டியிட்ட உதய், டிரெண்டான ஹேஷ்டேக்!  

சமூக வலைத்தளங்களில் கடந்த 17ம் தேதி மண்டியிட்ட உதய் என்ற, ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டது. சனாதனம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது அமைச்சராக இல்லை, தனி நபராகப் பேசிவிட்டேன் என நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், கடந்த செப்டம்பர் 2ம் தேதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்

நீதிமன்றத்தில் மண்டியிட்ட உதய், டிரெண்டான ஹேஷ்டேக்!   Read More »

இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து!

கனடா – இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்கள் பண்டிகையான நவராத்திரிக்கு கனடா பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து! Read More »

‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரை!

காஸா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில் இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் பயங்கரவாதிகளை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களிடம் சூளுரைத்திருக்கிறார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘‘இது வெறும் ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரையில் இல்லாத அளவுக்கு

‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரை! Read More »

நாட்டின் நலனுக்காக உத்தரகாண்ட் மலையில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி!

உத்தரகண்ட் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிதோரகார் என்ற இடத்தில் உள்ள பார்வதி குந்த்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இந்த புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில்: உத்தரகண்டில் உள்ள பித்தோராகரின் புனித பார்வதி குந்த்தில் தரிசனம் செய்து வழிபாடு செய்தேன்.

நாட்டின் நலனுக்காக உத்தரகாண்ட் மலையில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி! Read More »

Scroll to Top