திருப்பதி: அன்னப்பிரசாத நன்கொடை தொகையை உயர்த்தியது தேவஸ்தானம்
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து 2வது பிரம்மோற்சவமாக நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரம்மோற்சவ நாட்களில் சிறப்பு தரிசனங்கள் மற்றும் […]
திருப்பதி: அன்னப்பிரசாத நன்கொடை தொகையை உயர்த்தியது தேவஸ்தானம் Read More »