விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் வைத்திருக்கும் ஊழல் திமுக அரசு!
தமிழக விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் ஊழல் திமுக அரசு வைத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாவதும், அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகுவதையும் தமிழக பாஜக என்றும் வரவேற்று, ஆதரித்தே வந்துள்ளது. ஆனால் அரசுக்குச் சொந்தமான […]
விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் வைத்திருக்கும் ஊழல் திமுக அரசு! Read More »