விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் வைத்திருக்கும் ஊழல் திமுக அரசு!

தமிழக விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் ஊழல் திமுக அரசு வைத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாவதும், அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகுவதையும் தமிழக பாஜக என்றும் வரவேற்று, ஆதரித்தே வந்துள்ளது. ஆனால் அரசுக்குச் சொந்தமான […]

விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் வைத்திருக்கும் ஊழல் திமுக அரசு! Read More »

குண்டர் சட்டத்தில் கைதான விவசாயி அருளுடன் முதல்வர் ஸ்டாலின்: இணையத்தில் வைரலாகும் போட்டோ!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயி, முதல்வர் ஸ்டாலினுடன் போராட்டத்தில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படத்தை தற்போது விவசாயிகள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்கத்திற்காக விளை நிலங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 126 நாட்கள் போராடிய விவசாயிகள் 20 பேரை விடியாத திமுக அரசு கைது செய்தது.

குண்டர் சட்டத்தில் கைதான விவசாயி அருளுடன் முதல்வர் ஸ்டாலின்: இணையத்தில் வைரலாகும் போட்டோ! Read More »

விடியல் அரசை கண்டித்து கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது!

விடியல் அரசை கண்டித்து சென்னையில் உள்ள கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை கைது செய்து குண்டுக்கட்டாக போலீசார் அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் பாதுகாப்பு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி, கடன் தள்ளுபடி, இலவச மின்சாரத்திற்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்

விடியல் அரசை கண்டித்து கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது! Read More »

Scroll to Top