30 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் திமுக அரசால் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது: நெய்வேலியில் தலைவர் அண்ணாமலை பேச்சு!

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 3ஏ, குரூப் 4 மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி, சுமார் முப்பது லட்சம் தமிழகப் பட்டதாரி இளைஞர்கள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகியிருப்பதாக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நெய்வேலி சட்டமன்ற […]

30 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் திமுக அரசால் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது: நெய்வேலியில் தலைவர் அண்ணாமலை பேச்சு! Read More »

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதை விட துணிகரமான செயல் செய்தியாளர் தாக்குதல் சம்பவம்: செல்வக்குமார்!

மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டதை விட மிக துணிகரமான செயல் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரவு தாக்குதல் சம்பவம் என தமிழக பாஜக தொழில்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்; திமுகவிற்கு சொம்படிக்கும் ஊடகவியலாளர்கள் மட்டுமே நல்லவர்கள் என்ற பெயருடன் சொகுசாக வாழ

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதை விட துணிகரமான செயல் செய்தியாளர் தாக்குதல் சம்பவம்: செல்வக்குமார்! Read More »

சூப்பர் கம்பியூட்டருக்கு ஒதுக்கிய ரூ.10 கோடி எங்கே? மாநில தலைவர் அண்ணாமலை!

பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது சூப்பர் கம்ப்யூட்டருடன் நவீன வானிலை ஆய்வு மையம் அமைப்பதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கிய நிதி எங்கே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும். எவ்வளவு

சூப்பர் கம்பியூட்டருக்கு ஒதுக்கிய ரூ.10 கோடி எங்கே? மாநில தலைவர் அண்ணாமலை! Read More »

வசமாக சிக்கிய திமுகவின்  ஹிந்தி எதிர்ப்பு டூல் கிட்.!

ஹிந்தி தெரியாது என கோவா விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்டதாக கூறிய தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் யார் என வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவா விமான நிலையத்தில் சென்னைக்கு செல்வதற்காக ஷர்மிளா ராஜசேகர் என்ற பயணி கடந்த டிசம்பர் 13ஆம் தேதி இரவு பாதுகாப்பு சோதனைக்காக நின்றுள்ளார். அனைவரிடமும் சோதனை

வசமாக சிக்கிய திமுகவின்  ஹிந்தி எதிர்ப்பு டூல் கிட்.! Read More »

அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இடம் தெரியாமல் உள்ளனர்: சிவசங்கருக்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!

அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என்பதை அமைச்சர் சிவசங்கர் உணர்ந்தால் நலம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில், அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம்

அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இடம் தெரியாமல் உள்ளனர்: சிவசங்கருக்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை! Read More »

தி.மு.க.வின் முகத்திரை கிழிந்தது.. 51 சதவீத மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சேருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் பொய்யான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோகிறது எனவும், நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு தனியார் பயிற்சி

தி.மு.க.வின் முகத்திரை கிழிந்தது.. 51 சதவீத மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி! Read More »

பிரிவு 370 தற்காலிகமானது; திமுகவின் பிரிவினை எண்ணம் நிரந்தரமானது!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 11) தீர்ப்பு அளித்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பிற்கு எதிராகவும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் திமுக எம்.பி. அப்துல்லா நாடாளுமன்றத்தில்

பிரிவு 370 தற்காலிகமானது; திமுகவின் பிரிவினை எண்ணம் நிரந்தரமானது! Read More »

மழையால் பாதித்த இடங்களில் தூய்மைப் பணியில் பா.ஜ.க.

சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக பாஜகவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்கள் உடமைகளை இழந்து பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர். விடியாத அரசின் சரியான

மழையால் பாதித்த இடங்களில் தூய்மைப் பணியில் பா.ஜ.க. Read More »

இன்னும் எத்தனை ஏழை, எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது தி.மு.க. அரசு?

சென்னை மிக்ஜாம் மழை வெள்ளத்தில் பிரசவத்தின் போது உயிரிழந்த பெண் குழந்தையை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த செயலுக்கு தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 5ஆம் தேதி, மழை வெள்ளம் சூழ்ந்திருந்ததால், பிரசவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸோ,

இன்னும் எத்தனை ஏழை, எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது தி.மு.க. அரசு? Read More »

தேர்தலில் பிடிப்பட்ட சட்டவிரோத பணம்: திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் மகனும், திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2019ல் நடந்த தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் சிமென்ட்

தேர்தலில் பிடிப்பட்ட சட்டவிரோத பணம்: திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்! Read More »

Scroll to Top