30 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் திமுக அரசால் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது: நெய்வேலியில் தலைவர் அண்ணாமலை பேச்சு!
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 3ஏ, குரூப் 4 மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி, சுமார் முப்பது லட்சம் தமிழகப் பட்டதாரி இளைஞர்கள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகியிருப்பதாக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நெய்வேலி சட்டமன்ற […]