ஊழல் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா!
டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் நேற்று (ஏப்ரல் 10) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். புதிய மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளவர்கள் ஆட்டம் கண்டு வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி […]
ஊழல் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா! Read More »