ஊழல் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா!

டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் நேற்று (ஏப்ரல் 10) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். புதிய மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளவர்கள் ஆட்டம் கண்டு வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி […]

ஊழல் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா! Read More »

திகார் சிறையில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில், தெலங்கானா மாநில பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள்

திகார் சிறையில் கவிதாவை கைது செய்தது சிபிஐ! Read More »

டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்காது: ஆளுநர் வி.கே.சக்சேனா!

மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து அவரை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கைது செய்யப்பட்டதை எதிர்த்து ,கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதே சமயம்,

டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்காது: ஆளுநர் வி.கே.சக்சேனா! Read More »

ஊழல் வழக்கில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின் அவரை அதிரடியாக கைது செய்தனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 – 22ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை வகுத்தது.

ஊழல் வழக்கில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! Read More »

கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அகதிகளால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மத்திய உள்துறை

கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள்! Read More »

நாடாளுமன்ற அரங்கில் புகை: திட்டமிட்டு அரங்கேற்றிய 6 நண்பர்கள்.!

நாடாளுமன்றத்தில் இரண்டு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பதும், நண்பர்களான இவர்கள் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று (டிசம்பர் 13) நாடாளுமன்ற அரங்கத்தின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

நாடாளுமன்ற அரங்கில் புகை: திட்டமிட்டு அரங்கேற்றிய 6 நண்பர்கள்.! Read More »

நாடாளுமன்ற அரங்கில் வண்ண புகை குப்பி வீச்சு: இருவர் கைது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (டிசம்பர் 13) நடந்த கூட்டத்தொடரின் போது பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர் மைய அரங்கில் குதித்து, வண்ண புகை குப்பி வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து வண்ண புகை குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய

நாடாளுமன்ற அரங்கில் வண்ண புகை குப்பி வீச்சு: இருவர் கைது! Read More »

பாரதத்திற்கு எதிரான பல பொய் செய்தி: ‘நியூஸ்கிளிக்’ மீது போலீஸ் பரபரப்பு தகவல்!

டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள ‘நியூஸ்கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா, சீனாவிடம் மிகப்பெரிய நிதியை பெற்று, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை பகுதிகளை சீனாவின் பகுதிகள் என  பொய்யான செய்திகளை பரப்பி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லியை தலைமையிடமாக வைத்து நியூஸ்கிளிக் இணையதள ஊடக நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றுபவர்கள் அனைவரும்

பாரதத்திற்கு எதிரான பல பொய் செய்தி: ‘நியூஸ்கிளிக்’ மீது போலீஸ் பரபரப்பு தகவல்! Read More »

சீனாவிடம் நிதி பெற்ற ‘நியூஸ்கிளிக்’ ஊடக  நிறுவனர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த ‘நியூஸ்கிளிக்’ இணைய ஊடகத்தின் நிறுவனர் புர்கயஸ்தா உட்பட இரண்டு பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று (அக்டோபர் 3) கைது செய்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, நியூஸ்கிளிக் இணைய ஊடக நிறுவனம். அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் சமீபத்தில்

சீனாவிடம் நிதி பெற்ற ‘நியூஸ்கிளிக்’ ஊடக  நிறுவனர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது! Read More »

ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடக்கம்: டெல்லியில் குழுமிய உலகத் தலைவர்கள்!

இன்றும் (செப்டம்பர் 9, 10) நாளையும் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் நமது பாரத தேசத்தின் தலைநகரமான டெல்லியில் குழுமியுள்ளனர். ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளை பார்ப்போம்: ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா,

ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடக்கம்: டெல்லியில் குழுமிய உலகத் தலைவர்கள்! Read More »

Scroll to Top