இரண்டே ஆண்டுகளில் தீவிரவாதத்தை வேரறுப்போம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு முழுதும் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதே சயத்தில், நக்ஸல் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே, அவர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்காமல் பாதுகாக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் அரசு சந்திக்கும் சவால்களையும் அவர் பட்டியலிட்டு […]

இரண்டே ஆண்டுகளில் தீவிரவாதத்தை வேரறுப்போம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி! Read More »

வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+

எண்ணற்ற சாதனைகள் பல அவற்றில் எண்ணுற்ற சாதனைகளும் உள… முதல்வராக சாதித்த ஆண்டுகள் 13 பிரதமராக நீடிக்கும் ஆண்டு 10 ஜொலித்து காட்டியது ஜி-20 ஒழித்து கட்டியது 370 உலக பொருளாதாரத்தில் நாட்டின் இடம் 5 அடுத்த இலக்கு 3 பெருமிதம் சந்திராயன் 3 ஆதித்யா-எல் 1 அடுத்த குறி 2024 அறிகுறி 400+ காண்பது எழுபத்து மூன்றாம் அகவை மீண்டும் பிரதமராக  எழப்போவது மூன்றாம் முறை

வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+ Read More »

ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்!

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹாவை மத்திய அரசு நியமனம் செய்தது. ரயில்வே அமைச்சகத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். தற்போது ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அனில்குமார் லகோட்டியின்

ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்! Read More »

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர் வெற்றி: மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களையும், தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் தலைவர் அண்ணாமலை  கூறியிருப்பதாவது: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர் வெற்றி: மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து! Read More »

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்தது என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்டார் மாநிலத்  தலைவர் அண்ணாமலை!

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு போதுமான திட்டங்களை நிறைவேற்றித்  தருவதில்லை என்றும் குறைவான நிதியே வழங்கப்படுகிறது என்றும்  முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் வேளையில்  அண்ணாமலை அதற்குப்  பதில் அளித்துள்ளார்.  அதன்படி பாஜகவின் 9

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்தது என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்டார் மாநிலத்  தலைவர் அண்ணாமலை! Read More »

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென்று அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தது. இதனால் தொடரின் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, நாடாளுமன்றம் முடங்கியது. இந்த நிலையில்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு Read More »

பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவது பா.ஜ.க.வின் கலாசாரம்!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி, அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலத்திலும் சரி,  எப்போதுமே பாஜக அரசு, திட்டங்களுக்கு பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. சமீபத்தில் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட அதிவேக சொகுசு ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என பெயர் சூட்டப்பட்டது.

பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவது பா.ஜ.க.வின் கலாசாரம்! Read More »

ஆளுநரை சீண்டாதிங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அட்வைஸ்!

எந்த பிரச்னையையும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பேசி தீர்த்துக் கொள்வதுதான் முறை. சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜனவரியில் என் முன் என் மக்கள் யாத்திரை முடியும்போது, தமிழகத்தில் ஒரு புரட்சி ஏற்படும்.நடை பயணத்தின் போது, பகவத் கீதையை விட பைபிள்களும்

ஆளுநரை சீண்டாதிங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அட்வைஸ்! Read More »

100 நகரங்களில் 10,000 இ – பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் சுமார் 100 நகரங்களில், 10,000 இ பேருந்துகள் என்று சொல்லப்படும் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) நடந்தது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இ

100 நகரங்களில் 10,000 இ – பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Read More »

ஓர் உண்மை தெரிஞ்சாகணும்

நாளை இன்னொமொரு சுதந்திர தினம். நாடெங்கும் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் பகிரப்பட்டு, முழக்கங்கள் ஒலிக்கப்பட்டு இந்த நாள் கடந்து போகும். ஆனால் (இந்த நேரத்திலாவது) இளைய தலைமுறைக்கு சில உண்மைகள் தெரிய வேண்டும் என ஆசைப்படுகிறது மனம்.அவை நமக்குப் பாடப்புத்தகங்களால் சரியாக, விரிவாகச் சொல்லப்படவில்லை. கீழுள்ளவை நான் தேடித் தேடிப் படித்து அறிந்து கொண்டவை இரண்டாம்

ஓர் உண்மை தெரிஞ்சாகணும் Read More »

Scroll to Top