செயற்கை மழை திட்டத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் யு.ஏ.இ.!

மழையை மிக அபூர்வமாக பார்க்கும் பாலைவன நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில், இதுவரை இல்லாத வரலாற்று அளவு மழை பெய்ததால், விமான நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேற்காசியாவில் உள்ள வளைகுடா நாடுகளில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக உள்ளன. எண்ணெய் வளம் அதிகம் உள்ள இந்த நாடுகளில், […]

செயற்கை மழை திட்டத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் யு.ஏ.இ.! Read More »

இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்!

மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ், இந்தியா எங்களது  நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் என ‛ஐஸ்’ வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டி உள்ளது. மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றது

இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்! Read More »

ஹவுதி பயங்கரவாதிகள்  தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை!

ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான ஹவுதி பயங்கரவாதிகளின் தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்

ஹவுதி பயங்கரவாதிகள்  தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை! Read More »

பாலஸ்தீனிய காசா அகதிகள் நுழைவதை தடுக்க , எல்லையில் சுவர் கட்டும் எகிப்து!

காசாவில் இருந்து எகிப்து நாட்டிற்குள் நுழையும் பாலஸ்தீனியஅகதிகளை தடுக்கும் வகையில் மிகப்பிரமாண்டமான முறையில் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேலும் நீர், வான்வெளி, நிலப்பரப்பு ஆகிய வழிகளில் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் நுழைந்தனர். அப்போது கண்ணில் பட்டவர்களை துப்பாக்கியால்

பாலஸ்தீனிய காசா அகதிகள் நுழைவதை தடுக்க , எல்லையில் சுவர் கட்டும் எகிப்து! Read More »

கத்தாரில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

ஐக்கிய அரபி எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, கத்தார் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பிரதமர் மோடி, கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். முன்னதாக பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்றே சொல்லலாம். அதாவது இஸ்ரேல் நாட்டிற்கு

கத்தாரில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Read More »

வரலாற்றுச் சாதனை.. அரபு நாட்டில் இந்து கோவிலை திறந்த பிரதமர் மோடி!

அரபு நாடு என்று சொல்லக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி (14.02.2024) நேற்று திறந்து வைத்தார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ், மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோவிலின் திறப்பு விழாவுக்குத் தலைமை

வரலாற்றுச் சாதனை.. அரபு நாட்டில் இந்து கோவிலை திறந்த பிரதமர் மோடி! Read More »

‘மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி’ பாடல் பாடி அபுதாபியில் இந்தியர்கள் உற்சாகம்!

அபுதாபியில் இந்திய வம்சாவளி மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்காக ‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்ற பாடலை பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அரபு நாடான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 14) திறந்து வைக்கிறார். அதற்காக அவர் இன்று ஐக்கிய அரபு

‘மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி’ பாடல் பாடி அபுதாபியில் இந்தியர்கள் உற்சாகம்! Read More »

அபுதாபி: மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ஹிந்து கோவிலை பிப்ரவரி 14ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் மிக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற பிப்ரவரி 14ல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் பாரத நாட்டின் ஹிந்து மக்களுக்காக நரேந்திர

அபுதாபி: மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ஹிந்து கோவிலை பிப்ரவரி 14ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! Read More »

இஸ்ரேல் ஹமாஸ் போரில் தீர்வுகாண இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை!

நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முன் வரவேண்டும் என வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கர அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான்

இஸ்ரேல் ஹமாஸ் போரில் தீர்வுகாண இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை! Read More »

பிரதமர் மோடியால் சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த பாரதம்.. விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு செல்லலாம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பாரதத்தின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள பாரத தேசத்தின் மக்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன. ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், பாரதத்தின் பாஸ்போர்ட் 80வது இடத்தில் உள்ளது. 62 நாடுகளுக்கு விசா இல்லாமல்

பிரதமர் மோடியால் சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த பாரதம்.. விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு செல்லலாம்! Read More »

Scroll to Top